அனைத்து பொருளாதார மையங்களும் இன்று திறப்பு!

Posted by - September 1, 2021
நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், இன்று திறக்கப்பட்டுள்ளன. குறித்த பொருளாதார மையங்கள் நாளையும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர…
Read More

நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது –சுமந்திரன் கடும் கண்டனம் !

Posted by - September 1, 2021
நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையில் நாட்டில் தற்போது அவசரகால நிலமை ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

சீமெந்து விலை அதிகரிப்பா?

Posted by - September 1, 2021
சீனி, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் தொடர்பில் பேசப்பட்டுவரும் நிலையில், சீமெந்து மூடையொன்றின் விலை அதிகரித்துள்ளதாக…
Read More

2,000 ரூபா நிவாரண கொடுப்பனவு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் – ராதாகிருஸ்ணன்

Posted by - September 1, 2021
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2,000 ரூபா நிவாரண கொடுப்பனவு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின்…
Read More

தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே

Posted by - September 1, 2021
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர்…
Read More

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள்!

Posted by - September 1, 2021
இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து தாம் விலகுவதாக புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். மஹவௌ –…
Read More

முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் இன்று

Posted by - September 1, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்றும் (01) நாளையும் (02) திறக்கப்படவுள்ளன.…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது!

Posted by - September 1, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…
Read More

இலங்கை முழுவதும் அவசரகாலநிலை பிரகடனம்!

Posted by - September 1, 2021
இலங்கை முழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படப்படுத்தபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்தில், இதற்கான விசேட வர்த்தமானி…
Read More

இரத்த வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

Posted by - August 31, 2021
எதிர்நோக்கப்படும் அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய இரத்த மாற்று…
Read More