தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 669 பேர் கைது

Posted by - September 12, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி…
Read More

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பு!

Posted by - September 12, 2021
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில்…
Read More

ஜி-20 சர்வமத மாநாட்டில் இன்று சிறப்புரை ஆற்றவுள்ளார் மஹிந்த

Posted by - September 12, 2021
இத்தாலி, போலோக்னாவில் இன்று நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார். ஜி-20 சர்வமத…
Read More

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை தடுக்க சுற்றுநிரூபம்

Posted by - September 12, 2021
மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்று…
Read More

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை – பந்துல குணவர்தன

Posted by - September 12, 2021
இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரித்துள்ளமையால்  உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. விலையும் அதிகரிக்கப்படாது. தேசிய…
Read More

கொழும்பில் நீரின்றி வீதிகளில் அங்கலாய்க்கும் மக்கள்

Posted by - September 12, 2021
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்ககுளி, மோதரை, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் நீரின்றி பெரும் அசெளகரியத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொரோான பெருந்தொற்றுக்கு மத்தியிலிலும் கைகளை…
Read More

வானிலை மையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - September 12, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…
Read More

1,136 கிலோ மஞ்சள் தொகையுடன் 5 பேர் கைது

Posted by - September 12, 2021
யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட…
Read More

நாட்டில் நேற்று கொவிட் தொற்றால் 157 பேர் உயிரிழப்பு!

Posted by - September 11, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 157 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்குக் கொரோனா!

Posted by - September 11, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்குக் கொரோனா வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில்…
Read More