கொரோனாவின் 5ஆவது அலை; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - September 21, 2021
இலங்கையில் கொரோனா வைரஸின் ஐந்தாவது அலை ஏற்படுவதைத் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய ஆறு பரிந்துரைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 509 பேர் கைது

Posted by - September 21, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக…
Read More

நவம்பர் முதல் அமெரிக்காவுக்கு பயணிக்க அனுமதி

Posted by - September 21, 2021
கொவிட் பரவல் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம்…
Read More

1,000 ரூபா சம்பளத்தினை முழுமையாக பெற அரசாங்கமே ஆவனம் செய்ய வேண்டும்!

Posted by - September 21, 2021
அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் 5 திகதி வர்த்தமானி மூலம் பெற்றுக்கொடுத்த 1,000 ரூபா சம்பளத்தினை தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாக…
Read More

இன்று நாடாளுமன்றம் கூடுகிறது

Posted by - September 21, 2021
கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் பலவற்றை முன்வைப்பதற்காக நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தவார நாடாளுமன்ற கூட்டத்தொடரினை…
Read More

சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டம்

Posted by - September 21, 2021
கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது. சுதேச வைத்தியத்துறையை…
Read More

வானிலை மாற்றங்கள்

Posted by - September 21, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More

நாட்டில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - September 20, 2021
நாட்டில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 93 பேர் உயிரிழப்பு

Posted by - September 20, 2021
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 93 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 45 ஆண்களும்…
Read More

ஜனாதிபதி, பிரதமரின் அனுமதி இல்லாது மதுபானசாலைகளை திறக்க அனுமதித்தது யார் : ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கேள்வி

Posted by - September 20, 2021
கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையில் நாட்டின் அத்தியாவசிய சேவைகள் பல முடக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கியது…
Read More