முதலாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - September 28, 2021
வர்த்தக நோக்கத்துடன் பரப்பப்பட்டு வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாராமல், இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்…
Read More

வெள்ளியன்று நாட்டை மீண்டும் திறக்க திட்டமிடப்படுகிறது – இராணுவத் தளபதி

Posted by - September 28, 2021
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக இராணுவத்…
Read More

Gulab சூறாவளி வலுவிழந்தது

Posted by - September 28, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More

கொழும்பு மாவட்ட மக்களுக்கு 7,947 மில்லியன் நிதி!

Posted by - September 28, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) காலப்பகுதியில் கொழும்பு மாவட்ட மக்களின் நலனுக்காக 7,947 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - September 28, 2021
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய…
Read More

இலங்கை செல்ல முயன்றவர்களிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல்!

Posted by - September 28, 2021
மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற பயணிகளிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினா் இருவரிடம் விசாரணை…
Read More

தொற்றாளர்கள் குறைந்தாலும் அபாயம் இன்னும் நீங்கவில்லை-சுகாதார அமைச்சு

Posted by - September 28, 2021
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளைத்…
Read More

சர்வதேசத்தின் தலையீட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம் – பீரிஸ்

Posted by - September 27, 2021
உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.…
Read More

பசுமாட்டினை வெட்டி குளத்தில் வீசிய விசமிகள்!

Posted by - September 27, 2021
வவுனியா தவசிகுளம் பகுதியில் கன்று ஈணும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றினை கத்தியால் வெட்டிய விசமிகள் அதனை அருகில் உள்ள…
Read More

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை வேண்டும் என்கிறது மருத்துவர் சங்கம்

Posted by - September 27, 2021
இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More