ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - October 2, 2021
நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை,…
Read More

சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - October 2, 2021
சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…
Read More

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - October 2, 2021
20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

மாணவியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு விளக்கமறியல்!

Posted by - October 1, 2021
14 வயதான பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை…
Read More

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 58 பேர் பலி

Posted by - October 1, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 58 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

நாட்டில் மேலும் 644 பேருக்கு கொரோனா

Posted by - October 1, 2021
நாட்டில் மேலும் 644 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் 14 திகதிவரை விளக்கமறியல்

Posted by - October 1, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள்-ஆவணப்படுத்தினார் ஐ.நா பொதுச்செயலாளர்

Posted by - October 1, 2021
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆவணப்படுத்தியுள்ளார். இலங்கைக்கு எதிராக 45 நாடுகளில் வசிக்கும் சிவில்…
Read More

அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

Posted by - October 1, 2021
நாட்டில் அமுல்ப்படுத்தப்படிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த…
Read More

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கிய உலக வங்கி!

Posted by - October 1, 2021
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி கடனாக கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை…
Read More