நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படும் ஆபத்து?

Posted by - October 6, 2021
நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் கலந்துரையாடல்களை…
Read More

எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சுயாதீன விசாரணையாளரை நியமியுங்கள் – கடும் மன உளைச்சலில் சிக்குண்டுளோம்- திருக்குமார் நடேசன்கோத்தபாயவிற்கு கடிதம்

Posted by - October 6, 2021
பன்டோரா பேப்பரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்குறித்து விசாரணை செய்வதற்கு சுயாதீன விசாரணையாளரை நியமிக்கவேண்டும் என திருக்குமார் நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை

Posted by - October 6, 2021
முதல் முறையாக அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More

மக்களிடம் உதவி கோரகிறது பொலிஸ்

Posted by - October 6, 2021
முகக்கவசம் அணியக் கூறிய  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை இருவர் தரையில் தள்ளித் தாக்கியதால் படுகாயமடைந்த ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

வெள்ளைப்பூண்டு மோசடி; வர்த்தகர் கைது

Posted by - October 6, 2021
லங்கா சதொசவில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக பூண்டு தொகையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்…
Read More

பொதுமக்கள் கலரியைத் திறக்குமாறு 40 எம்.பிக்கள் கடிதம்

Posted by - October 6, 2021
பாராளுமன்ற பொதுமக்கள் கலரியைத் திறக்குமாறு ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

பென்டோரா பேப்பர்ஸ்: திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை

Posted by - October 6, 2021
சர்ச்சைக்குரிய பென்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன்,  இலஞ்சம் அல்லது…
Read More

எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - October 6, 2021
எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்தி களைப் பயன்படுத்தி,…
Read More

நிரூபமா ராஜபக்ஷவிற்கு அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது? – நளின் பண்டார

Posted by - October 6, 2021
நிரூபமா முன்னாள் பிரதி அமைச்சராகும். பிரதி அமைச்சரிடம் அவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது. தற்போது வரையிலும் நிரூபமாவின் கணவருக்கு விஐபி…
Read More