ஒமிக்ரோன் தொடர்பில் வைத்தியர் சந்திம ஜீவந்தரவின் புதிய தகவல்

Posted by - January 2, 2022
ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் இங்கிலாந்து ஆய்வுகள் ஊக்கமளிக்கும் முடிவுகளை வெளியிட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை…
Read More

பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட விசேட பண்ட – சேவை வரி ஜனவரிக்கு பின்னர் அமுலாகும்

Posted by - January 2, 2022
இந்த ஆண்டுக்கான பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட வரி திருத்தங்கள், நேற்று(01) முதல் அமுலாகவிருந்தபோதிலும் குறித்த திருத்தங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாத…
Read More

கடந்த 12 மாதகாலத்தில் மரக்கறிகளின் விலைகளில் மிகையான அதிகரிப்பு

Posted by - January 1, 2022
நாட்டில் நிலவும் உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை  உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது அரசி மற்றும் மரக்கறிகளின் சந்தை விலைகளில்…
Read More

ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது

Posted by - January 1, 2022
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘ஹரக் கட்டா’ என்ற மிதிகம நதுன் சிந்தக்கவுடன் தொடர்புடைய ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

நாட்டின் வீழ்ச்சிக்கு அரசாங்கமே காரணம் – வேலுசாமி இராதாகிருஸ்ணன்

Posted by - January 1, 2022
அரசாங்கத்தின் முகாமைத்துவம் அற்ற நிலையே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். மஸ்கெலியா –…
Read More

புகையிரதத்துடன் மோதி பற்றி எரிந்த மோட்டார் வாகனம் – ஒருவர் பலி

Posted by - January 1, 2022
வனவாசலைப் பகுதியில் உள்ள புகையிரத கடவை ஒன்றில் மோட்டார் வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இன்று…
Read More

புதிதாக திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

Posted by - January 1, 2022
புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு…
Read More

நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள்

Posted by - January 1, 2022
நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (31) இந்த மரணங்கள் உறுதி…
Read More

தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார்-நிமல் லான்சா

Posted by - January 1, 2022
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற…
Read More