மிக் கொள்வனவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம்…! –

Posted by - May 16, 2022
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் தாம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், தெ சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியான மிக்…
Read More

முக்கிய அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ரணில்

Posted by - May 16, 2022
அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஏனைய அமைச்சர்கள் நாளைய தினத்திற்கு பின்னர் நியமிக்கப்படுவார்கள் என…
Read More

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை

Posted by - May 16, 2022
புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Read More

காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!

Posted by - May 16, 2022
காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி…
Read More

ஓரிரு மாதங்களில் சுபீட்சமான எதிர்காலம் : ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களுடன் பேசத் தயார் – பிரதமர் ரணில்

Posted by - May 16, 2022
நட்பு நாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களின் பிரதிபலன்கள் சாதகமாகவுள்ளன. நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் மேலும் ஆழமாக குறித்த நாடுகளுக்கு தெளிவுபடுத்தி…
Read More

‘கோட்டா கோ கம’ தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய முடியாமைக்கான காரணம் என்ன ?

Posted by - May 16, 2022
கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதல்களை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர்களை இதுவரையில் கைது செய்ய முடியாமல் போயுள்ளமைக்காக காரணம்…
Read More

21 ஆம் திருத்தம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் : சட்ட வரைபை தயாரித்து விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை – பிரதமர் ரணில்

Posted by - May 16, 2022
அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது. <p>கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு…
Read More

ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு

Posted by - May 15, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
Read More

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Posted by - May 15, 2022
இலங்கையின் 26 வது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர் ரணில் விக்ரமசிங்க நாளை முதல் முறையாக நாட்டு மக்களுக்கு…
Read More

உண்டியல் முறையில் கறுப்புப் பண சுத்திகரிப்பு : இருவர் கைது

Posted by - May 15, 2022
வருமானத்தின் ஒரு பகுதியல்லாதது என சந்தேகிக்க முடியுமான, ; ஒரு தொகை டொலரை உண்டியல் முறையினூடாக பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்டதாக…
Read More