கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்: அமைச்சர் ஹரின்

Posted by - May 20, 2022
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும்…
Read More

பதவியேற்ற இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - May 20, 2022
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - May 20, 2022
இவ்வருடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும் என்றும், தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம்…
Read More

ஹெரோயினுடன் மூவர் கைது : ஒரு கோடியே 79 இலட்சம் பணமும் மீட்பு

Posted by - May 20, 2022
ஹெரோயின் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தொகை பணத்துடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது…
Read More

9 புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

Posted by - May 20, 2022
புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 9 பேர் சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
Read More

சமையல் எரிவாயு விநியோகம் இன்று ஆரம்பம்

Posted by - May 20, 2022
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Read More

எதிரணி உறுப்பினர்களை விலைக்குவாங்கும் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹக்கீம்

Posted by - May 20, 2022
யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூறுவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்ட போதும் இம்முறை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலே …
Read More

அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம்

Posted by - May 19, 2022
அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை

Posted by - May 19, 2022
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை…
Read More