கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்!

Posted by - June 7, 2022
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கம்பஹா விக்கிரமராட்சி சுதேச…
Read More

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மிகப் பெரிய அதிகரிப்பு

Posted by - June 7, 2022
அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ கிராம் அரிசி 500 ரூபாவுக்கும் அதிகமாக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

பொருளாதார நெருக்கடிகளுக்கு வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மூலம் தீர்வுகளை நாடுவது குறித்து விசேட கலந்துரையாடல்

Posted by - June 7, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடி, வெளிநாடுகளிலுள்ள  தூதரகங்களின் மூலமாக தீர்வுகளை நாடும் வகையில், வெளிநாட்டுலுவல்கள் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,…
Read More

65 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் இறக்குமதி : விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு விநியோகம்

Posted by - June 7, 2022
சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான 65,000 மெற்றிக் தொன் உரம் ஒரு மாத காலத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நிவாரண…
Read More

ராகமையில் வீடொன்றிலிருந்து பெண் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு

Posted by - June 7, 2022
ராகம பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (7) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

கடன் எல்லையை மேலும் 1000 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றம்

Posted by - June 7, 2022
தேசிய திறைச்சேரி கட்டளைச் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் பாராளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்ட  3000 பில்லியன்…
Read More

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களால் அனுப்பப்படும் பணம் அநாவசிய செலவுகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது

Posted by - June 7, 2022
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் அநாவசிய செலவுகளுக்காக பயன்படுத்தப்படா மாட்டாது என்று உறுதியளிக்கின்றோம்.
Read More

ரஞ்சனுக்கு மீண்டும் சிறை

Posted by - June 7, 2022
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றுமொரு வழக்கிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.…
Read More

அரிசி, சீனி, கருவாட்டை மீனுக்காக இழந்த தாய்

Posted by - June 7, 2022
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் தாயொருவர், வீட்டின் அன்றாட தேவைக்காக கொள்வனவுச் செய்த ஒரு கி​லோகிராம் அரிசி, 250 கிராம்…
Read More

​அனைவருக்கும் மூவேளை உணவு

Posted by - June 7, 2022
அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் முறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  தேவைப்படுபவர்களுக்கு மானியம் வழங்குவது…
Read More