பகிடிவதையால் உயிரிழந்த சப்ரகமுவ பல்கலை மாணவன் விசாரணை அறிக்கை கையளிப்பு

Posted by - July 27, 2025
பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம்…
Read More

கொட்டகலை ரொசிட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு!

Posted by - July 27, 2025
பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து நான்கு…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரிகள் விரைவில் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவர்

Posted by - July 27, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அனைவரும் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு…
Read More

பாதுகாப்பு பிரதியமைச்சர் பதவி விலக வேண்டும் இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - July 27, 2025
பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) உடனடியாக அப்பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்…
Read More

முதலீடுகளை மேற்கொள்ள அச்சமின்றி வாருங்கள் – விஜித ஹேரத் பகிரங்க அழைப்பு

Posted by - July 27, 2025
இலங்கையில் தற்போது முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எமது முதலீட்டு  சபை இந்த வருடம் பாரியளவிலான முதலீட்டாளர்களை அழைத்து…
Read More

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நீதிக்காக முறைமைகள் மறுசீரமைப்பு தேவை

Posted by - July 27, 2025
சிறுவர் பாதுகாப்பு என்பது நீதித்துறையுடன் சம்பந்தப்படும் ஒரு விடயமாகும். சிறுவர்களின் நலன்களில் கவனம் செலுத்தும் விதத்திலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிறுவர்…
Read More

முகம் பார்த்து எவரும் கைது செய்யப்படுவதில்லை

Posted by - July 27, 2025
நாட்டில் சில பிரபலமானவர்கள் கைது செய்யப்படுவது அவர்களது முகத்தையும் பின்புலத்தையும் பார்த்து அல்ல. முறையாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் ஊடாகவே இந்த…
Read More

போலி மாணிக்கக் கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது!

Posted by - July 26, 2025
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திரிவனகெட்டிய பிரதேசத்தில் போலி மாணிக்கக் கற்களுடன் சீன பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…
Read More

பொம்மைக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த யுவதி கைது

Posted by - July 26, 2025
கம்பஹாவில் சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜபக்ஷபுர பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் உள்ள அறையில் பொம்மைக்குள் மிகவும் சூட்சுமமான…
Read More

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை

Posted by - July 26, 2025
ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் வருகை தந்தது.
Read More