இலங்கைக்கு வரும் அவுஸ்திரேலிய அமைச்சர்! கோட்டாபய, ரணிலை சந்திக்கிறார்

Posted by - June 20, 2022
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) இன்று இலங்கை வருகிறார். இலங்கை, பொருளாதார மற்றும் மனிதாபிமான…
Read More

தமது உயிரை பணயம் வைத்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி மற்றும் இளைஞன்

Posted by - June 20, 2022
மினிபே, ஹசலக நகருக்கு அருகில் உள்ள ஆற்றுக்கு அருகில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இளைஞன்…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை!

Posted by - June 20, 2022
எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய…
Read More

ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகளே நாட்டின் நெருக்கடிக்கு காரணம் – சந்திம வீரக்கொடி

Posted by - June 20, 2022
முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கவில்லை, ஜனாதிபதியே தன்னிச்சையான முறையில் தீர்மானங்களை முன்னெடுத்தார்.
Read More

வரிசையில் பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் விரக்தியை புரிந்து கொள்ளுங்கள் – ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி பாதுகாப்புதுறையினரிடம் கோரிக்கை

Posted by - June 20, 2022
தமது அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் விரக்தியை…
Read More

சர்வதேச நாணய நிதியக் குழுவுடன் பேச்சுக்களை ஆரம்பித்தார் பிரதமர் ரணில்

Posted by - June 20, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்தார். இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் சற்று…
Read More

இன்று கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினம் : ஜனாதிபதி செயலக நுழைவாயிலை இடைமறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் பதற்றம் ; 19 பேர் கைது

Posted by - June 20, 2022
இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்ததினத்தை முன்னிட்டு கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது.
Read More

நாம் அனைவரும் கூண்டுக்குள் இருக்கின்றோம்: எச்சரிக்கும் சனத் ஜயசூரிய

Posted by - June 19, 2022
நாட்டு மக்களை பாதுகாப்பதே பொலிஸாரின் முதன்மையான பணி எனவும் அதனை நினைவில் வைத்து அவர்கள் செயற்பட வேண்டும் எனவும் இலங்கையின்…
Read More

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - June 19, 2022
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.
Read More

69 இலட்சம் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்

Posted by - June 19, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே 69 இலட்சம் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை…
Read More