ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை

Posted by - July 29, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்கள் பிரயோசனமற்றவையாகவே உள்ளன. அவை இராஜதந்திர விஜயங்களாக அன்றி வெறுமனே…
Read More

மாகாண சபைத் தேர்தல்: சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றமே தீர்வு

Posted by - July 29, 2025
மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்ற சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும்.…
Read More

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும்

Posted by - July 29, 2025
செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை…
Read More

குருணாகலில் லொறி மோதி ஒருவர் பலி ; சாரதி கைது!

Posted by - July 29, 2025
குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யன்தம்பலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

தொற்றா நோய்களைக் எதிர்த்துப் போராடுவதில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் பங்கு தனித்துவமானது!

Posted by - July 29, 2025
தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், இந்த நாட்டு மக்களை சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துவதிலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து…
Read More

தேசபந்து தென்னக்கோனின் முன் பிணை மனுவின் தீர்ப்பு ஆகஸ்ட் 05 ஆம் திகதி!

Posted by - July 29, 2025
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை மனுவின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட்…
Read More

ஜனாதிபதி தொடர்பில் வெளியிட்ட கருத்துக்காக நீதிமன்றில் வருத்தம் வெளியிட்ட அரசியல்வாதி

Posted by - July 29, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்ட கருத்துக்காக வருந்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
Read More

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த விடுதலை

Posted by - July 29, 2025
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியொன்றை வைத்திருந்தமை குறித்த வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர் போதைப்பொருட்களுடன் கைது

Posted by - July 29, 2025
மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோகந்தர தெற்கு பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று…
Read More