பிரதமரின் இல்லத்திற்கு அருக்கில் நான்கு ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் விசேட அதிரடி படையினர் தாக்குதல்!

Posted by - July 9, 2022
ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் நான்கு ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் விசேட அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள்…
Read More

ரணிலின் அழைப்பை மறுத்த சஜித்!

Posted by - July 9, 2022
ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு அமைய இன்று மாலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என எதிர்க்…
Read More

கப்பல், விமானத்தில் வௌியேறியது யார்?

Posted by - July 9, 2022
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்களில் சில முக்கிய நபர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பல்களில் சிலர் பொதிகளுடன்…
Read More

பதவி விலகிய அமைச்சர்!

Posted by - July 9, 2022
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் தான் விலக…
Read More

பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளது – பாதுகாப்பு செயலாளர்

Posted by - July 9, 2022
பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அவ்வாறு…
Read More

சமையல் எரிவாயு குறித்து வௌியான வர்த்தமானி அறிவித்தல்

Posted by - July 9, 2022
சமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…
Read More

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி

Posted by - July 9, 2022
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது
Read More