வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

Posted by - August 2, 2025
குருணாகலில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலுகேவல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர்…
Read More

இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை ; 7 பேர் கைது

Posted by - August 2, 2025
பதுளை, வெலிமடை பிரதேசத்தில் இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 7 பேர் வெலிமடை…
Read More

தொடங்கொட பிரதேச சபையின் தவிசாளர் பயணித்த வாகனம் விபத்து!

Posted by - August 2, 2025
தொடங்கொட பிரதேச சபையின் தவிசாளர் நிலுஷ கவிரத்ன பயணித்த கெப் வாகனம் களுத்துறை, கரன்னாகொட பிரதேசத்தில் வைத்து இன்று சனிக்கிழமை…
Read More

மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Posted by - August 2, 2025
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

Posted by - August 2, 2025
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது.…
Read More

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்த நபர் கைது

Posted by - August 2, 2025
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது…
Read More

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது

Posted by - August 2, 2025
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன்…
Read More

முட்டைகளை கழுவி சேமித்து வைப்பதால் ஆபத்து

Posted by - August 2, 2025
முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளைக்…
Read More

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்து ; 23 பேர் காயம்!

Posted by - August 2, 2025
கேகாலை – அவிசாவளை  தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 23…
Read More

பொலிஸில் காணப்படும் 5000 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை

Posted by - August 2, 2025
இலங்கை பொலிஸில் சுமார் 28,000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றில் 5000 வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பொதுமக்கள்…
Read More