69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது!

Posted by - September 12, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற மக்களாணை…
Read More

ஹரிணி எம்.பியை தடுத்து வைத்த அதிகாரிகள்

Posted by - September 11, 2022
பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற போது அவரை சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படும் சம்பவம்…
Read More

நியூசிலாந்து ஆதரவு

Posted by - September 11, 2022
பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத் திட்டத்துக்கு தன்னுடைய முழு ஆதரவை வழங்குவதாக நியூசிலாந்து…
Read More

500 வைத்தியர்கள் வெளிநாடு பறந்தனர்

Posted by - September 11, 2022
இலங்கையைச் சேர்ந்த சுமார் 500 வைத்தியர்கள் கடந்த 8 மாதங்களில் வெளிநாடு சென்றுள்ளனர் என்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…
Read More

ரணில் 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாகி ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து மக்களை நசுக்குகின்றார்

Posted by - September 11, 2022
ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார்.
Read More

சிகிச்சைக்கு வந்த 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

Posted by - September 11, 2022
காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்து 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும்…
Read More

கடவுச்சீட்டு முறைகேடுகள் -விசாரணைகள் ஆரம்பம்

Posted by - September 11, 2022
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஊழியர்களால் கடவுச்சீட்டு விநியோகிக்கும் போது முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக…
Read More

தேரருக்கு காட்டமாக பதிலளித்தார் காஞ்சன

Posted by - September 11, 2022
மின் கட்டணத்தை செலுத்தத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள்…
Read More

இலங்கையின் மின்சார தேவை குறைந்துள்ளது

Posted by - September 11, 2022
கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சாரத் தேவை குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
Read More

60 மில்லியன் டொலர்கள் வழங்குவதாக உறுதி

Posted by - September 11, 2022
இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார்.
Read More