செப்டெம்பர் மாதத்தின் முதல் பதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - September 13, 2022
செப்டெம்பர் மாதத்தின் முதல் பதினொரு நாட்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 10,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
Read More

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதை ஏற்க முடியாது – ஆதிவாசிகளின் தலைவர்

Posted by - September 13, 2022
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆதிவாசிகளின்…
Read More

இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்குவோம் – சீனா

Posted by - September 13, 2022
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்கும் என ஐ.நா.விற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.…
Read More

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என எச்சரிக்கை !

Posted by - September 13, 2022
பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என…
Read More

மருந்துகள் கொள்வனவிற்காக சுகாதார அமைச்சுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர் !

Posted by - September 13, 2022
மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க…
Read More

417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை

Posted by - September 13, 2022
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். செப்டெம்பர் 12ஆம் திகதி கைதிகள்…
Read More

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Posted by - September 13, 2022
நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய…
Read More

பாட்டியை அடித்து கொன்ற சிறுவன்

Posted by - September 13, 2022
மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் தாக்கியதில் 81 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெம்மாதகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள…
Read More

19 ஆம் திகதி சிறப்பு அரசு விடுமுறை தினமாக அறிவிப்பு

Posted by - September 13, 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதியை சிறப்பு அரசு விடுமுறை தினமாக…
Read More

விறகு எடுக்கச் சென்றவரின் உடல் உறுப்புக்கள் சிதைந்த நிலையில் மீட்பு

Posted by - September 12, 2022
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ…
Read More