மந்தபோசனத்தால் ஆதிவாசிகளுக்கும் பாதிப்பு

Posted by - September 16, 2022
ஆதிவாசிகளின் குடும்பங்களின் பிள்ளைகளும் மந்தபோசன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக  ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.
Read More

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் செல்ல தயாராகவே உள்ளோம்

Posted by - September 16, 2022
பொருளாதார குற்றங்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
Read More

மக்களை மேலும் துன்புறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது – ஓமல்பே சோபித தேரர்

Posted by - September 16, 2022
விகாரைகள், மத தலங்களுக்கான மின்கட்டணம் நூற்றுக்கு 555 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.
Read More

இலக்கிய, ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்க கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

Posted by - September 16, 2022
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு காலமானார்.
Read More

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா? கல்வி அமைச்சர் விளக்கம்

Posted by - September 15, 2022
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More

இலங்கைக்கு மேலதிக நிதியுதவியை இந்தியா வழங்காது!

Posted by - September 15, 2022
இந்த வருடத்தின் மீதமுள்ள காலப்பகுதியில் இலங்கைக்கு மேலதிகமாக நிதியுதவியை வழங்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று இந்திய அரசாங்க தரப்பு…
Read More

வெளிநாட்டு கஞ்சா செடி வளர்த்தவர் நுவரெலியாவில் கைது !

Posted by - September 15, 2022
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை விசேட அதிரடி படையினர் இன்று மாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர் .
Read More