அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்: இன்று முக்கிய சந்திப்பு

Posted by - September 26, 2022
கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மனித உரிமைகள்…
Read More

ராஜபக்‌ஷர்கள் வஞ்சகர்கள் என்பதை ரணில் உணர்வார்

Posted by - September 26, 2022
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்‌ஷர்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில்…
Read More

பீரிஸை சந்தித்தார் வெல்கம

Posted by - September 26, 2022
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கி வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் புதிய லங்கா…
Read More

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

Posted by - September 26, 2022
போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்தமை மற்றும் அவர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நாம்  வன்மையாக கண்டிக்கிறோம்.
Read More

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்க அரசாங்கம் முயற்சி

Posted by - September 26, 2022
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால் வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுப்பதை…
Read More

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்

Posted by - September 26, 2022
தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.
Read More

மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகள் நிர்வகிக்கப்படுகின்றமை தவறானது

Posted by - September 26, 2022
மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்பதோடு , அது பாரிய தவறுமாகும்.
Read More

மஹிந்த தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் – மஹிந்தானந்த சவால்

Posted by - September 26, 2022
பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன.
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - September 26, 2022
இன்று (26) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

ரணிலை சந்தித்தார் ஐ.நா. முகவரமைப்புகளுக்கான அமெரிக்கத் தூதுவர் சின்டி மெக்கெய்ன்

Posted by - September 26, 2022
இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ரோமிலுள்ள ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய…
Read More