துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன

Posted by - August 6, 2025
பாதாள உலகக் குழுக்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலக குழுக்களை இல்லாதொழிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் வேலைத்திட்டத்தினால்…
Read More

தேசபந்து தென்னக்கோன் பதவியை துஷ்பிரயோகம் செய்ய காரணமாக இருந்த அரசியல்வாதிகளை அரசாங்கம் பாதுகாத்து வருகிறது

Posted by - August 6, 2025
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியை துஷ்பிரயோகம் செய்த காரணத்தினால் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அரசாங்கம்,…
Read More

ஜனாதிபதிக்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்

Posted by - August 6, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
Read More

சட்ட சிக்கல் நீக்கும் வரை மாகாணசபை தேர்தலை நடாத்த முடியாது

Posted by - August 5, 2025
மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டு இருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதும்…
Read More

சீன தூதரகத்தின் அதிகாரபூர்வ கடிதமென சமூக ஊடகங்களில் பரவுவது போலியானது – சீனதூதரகம்

Posted by - August 5, 2025
சீன தயாரிப்பு இலத்திரனியல் வாகனம் தொடர்பில் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து சீன…
Read More

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்யும் யோசனை நிறைவேற்றம்

Posted by - August 5, 2025
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ.…
Read More

இளைஞர் கழகங்களை இளைஞர் இயக்கமாக மாற்ற நடவடிக்கை

Posted by - August 5, 2025
சகல இளைஞர் கழகங்களின் சட்டப்பூர்வத்தன்மையையும் இரத்துச் செய்து, புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் செயல்முறை இளைஞர் கழக…
Read More

நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது இரு சந்தேக நபர்கள் அடையாளம்

Posted by - August 5, 2025
இரத்தினபுரி, கஹவத்தை, யாயின்ன பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்…
Read More

சபாநாயகருக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் கடும் தர்க்கம்

Posted by - August 5, 2025
தேசபந்து  விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 9 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. எனவே நீதிமன்ற வழக்கின் முடிவு பாராளுமன்ற விவாதத்தால்…
Read More

காணாமல்போயுள்ள நபர் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரல்

Posted by - August 5, 2025
சுமார் இரண்டரை மாத காலமாக காணாமல்போயுள்ள நபர் ஒருவரை கண்டுபிடிக்க கொட்டதெனியாவ பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
Read More