ரூ.80 இலட்சம் வைப்பிலிட்ட அசாத் சாலி

Posted by - October 10, 2022
கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக மையத்தில், நிதி நிறுவனம் நடத்தி, பல்வேறான நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்களை மோசடி செய்த…
Read More

சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் மொட்டுக் கட்சி

Posted by - October 10, 2022
புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவர வேண்டுமெனவும், இதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
Read More

தயாசிறி எம்.பியும் சீ.ஐ.டிக்கு சென்றார்

Posted by - October 10, 2022
பாரிய பண மோசடி குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி…
Read More

அரைவாசியாக குறைப்பேன்!

Posted by - October 10, 2022
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000…
Read More

கமெராவை மறைத்து பெண்களைப் படம்பிடித்தவர் சிக்கினார் !

Posted by - October 10, 2022
தனது காற்சட்டைக்குள் கமெராவை சூட்சுமமாக மறைத்து வைத்து அதன் மூலம் பெண்களை படம் பிடித்தார் எனக் கூறப்படும் நபரொருவரை பிடபெத்தர…
Read More

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி : மூவர் காயம்

Posted by - October 10, 2022
அளுத்கம பிரதேசத்தில் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர்…
Read More

மருந்து உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்

Posted by - October 10, 2022
கட்டுநாயக்கவில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்துள்ளார். இதன் மூலம், இலங்கை ஒரு…
Read More

ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு

Posted by - October 10, 2022
இன்று மாலை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம்மறுப்பு தெரிவித்துள்ளது.
Read More

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்தது ஏன் ?

Posted by - October 10, 2022
காலிமுகத்திடலில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைத்தமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு…
Read More

மைத்திரிபாலவின் ரிட் மனு நாளை வரை ஒத்தி வைப்பு

Posted by - October 10, 2022
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட  வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More