மன்னார் காற்றாலை மின்திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்

Posted by - August 7, 2025
மன்னார் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு  சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தி திட்ட…
Read More

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் விபத்து ; ஆறு பேர் காயம்!

Posted by - August 7, 2025
கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்

Posted by - August 7, 2025
மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில்…
Read More

சீனி மாபியாவை விசாரிக்க குழு நியமனம்

Posted by - August 7, 2025
நான்கு உள்ளூர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை விற்க முடியாமல் திணறி வரும் அரசாங்கம், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பங்குகளை…
Read More

நாட்டில் தினமும் 8 உயிர்மாய்ப்பு சம்பவங்கள்

Posted by - August 7, 2025
சமூகத்தில் பல்வேறு காரணங்களால், பாடசாலை மாணவர்கள் தற்போது மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு…
Read More

கம்பஹாவில் 10 மணிநேர நீர்வெட்டு

Posted by - August 7, 2025
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (9) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…
Read More

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு

Posted by - August 7, 2025
அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (6) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வௌியிட்ட தகவல்

Posted by - August 7, 2025
வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட…
Read More

அமெரிக்காவின் 20 வீத வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை – ஜனாதிபதி

Posted by - August 7, 2025
இலங்கை மீதான அமெரிக்கா விதித்த பரஸ்பர வரியை 20% வீதமாக குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என ஜனாதிபதி…
Read More

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் மனு ஒத்திவைப்பு

Posted by - August 7, 2025
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு…
Read More