பெரும்போக செய்கை பாதிப்பு 1484 மில்லியன் ரூபா நட்டஈடு

Posted by - August 9, 2025
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்தில்  நெல், சோளம், பெரிய வெங்காயம், மிளகாய்,சோயா, உருளைக்கிழங்கு ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கு…
Read More

இஸ்ரேலின் தீர்மானம் குறித்து கவலை வௌியிட்டுள்ள இலங்கை

Posted by - August 9, 2025
காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா…
Read More

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Posted by - August 9, 2025
மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்…
Read More

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

Posted by - August 9, 2025
கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி…
Read More

ஹோட்டல் நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி உயிரிழப்பு

Posted by - August 9, 2025
ஓபநாயக்கவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…
Read More

மேல், சப்ரகமுவ, வட மாகாணங்களில் லேசான மழை

Posted by - August 9, 2025
மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என…
Read More

ஆஸி. – இலங்கை வலுவான ஒத்துழைப்பு : ஆளுநர் நாயகத்துடனான சந்திப்பில் பிரதமர் அவதானம்

Posted by - August 9, 2025
அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய, உயர்தரக் கல்வி முறைமையைக்கொண்டிருப்பதற்காக அமுல்படுத்தப்படவிருக்கும், இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அவுஸ்ரேலிய ஆளுநர் நாயகத்திற்கு பிரதமர்…
Read More

சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

Posted by - August 8, 2025
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை…
Read More

களுத்துறை பிரதேச சபையில் 12 மில்லியன் ரூபாய் மோசடி

Posted by - August 8, 2025
களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படும்…
Read More