தரநிலைகளை பூர்த்தி செய்யாத ஒரு தொகை எரிவாயு அடுப்புகள் கண்டுபிடிப்பு

Posted by - August 9, 2025
இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி, இலங்கையில் பொருத்தப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத ஒரு தொகை எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை…
Read More

பலாங்கொடையில் வீடொன்றில் தீ விபத்து – 7 வயது சிறுவன் பரிதாப மரணம்

Posted by - August 9, 2025
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
Read More

சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு

Posted by - August 9, 2025
விசாரணையின் முடிவில் சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் தொடர்பான உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்தத்…
Read More

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

Posted by - August 9, 2025
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சனிக்கிழமை (09) முற்பகல்…
Read More

இந்தியாவுடனான உறவுகள் குறித்த விசேட சந்திப்பில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

Posted by - August 9, 2025
இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல்…
Read More

மஹிந்த தரப்பு அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய தீர்மானம் ?

Posted by - August 9, 2025
பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 1986 ஆம் ஆண்டின் 04 இலக்க ஜனாதிபதிகளின் உரித்துக்களை இரத்துச் செய்யும் பொருட்டு ஆக்கப்பட்டுள்ள…
Read More

பஸ்ஸுக்குள் குடும்பத் தகராறு ; கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயம்!

Posted by - August 9, 2025
பதுளையில் பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுக்குள் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ளதாக பண்டாரவளை…
Read More

20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தை வைத்துக்கொள்வதா இலக்கு ?

Posted by - August 9, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டுக்கு பாரிய சேவையாற்ற முடியும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் …
Read More

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை

Posted by - August 9, 2025
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை  ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
Read More

மட்டு. பிரதேச செயலக நிருவாக சிக்கல்களுக்கு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்து தீர்வு

Posted by - August 9, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவின் எல்லை மற்றும் நிருவாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண தமிழ் மற்றும்…
Read More