சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

Posted by - November 23, 2022
சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று (23) முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
Read More

புத்தளம் பாடசாலைகளுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் கணினிகள் கையளிப்பு

Posted by - November 23, 2022
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி புத்தளத்தில் அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளுக்கு கணினிகளை பரிசளித்ததோடு,…
Read More

அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக நபர்களின் சடலங்களை உறவினர்கள் எடுத்துச் சென்றனர்!

Posted by - November 23, 2022
மினுவாங்கொடை, பொல்வத்த, ஜபால இறப்பர் தோட்டம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் இருவரின் சடலங்களை …
Read More

பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிள் முன் நாய் பாய்ந்து விபத்து : ஒருவர் பலி, ஒருவர் காயம்!

Posted by - November 23, 2022
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் வீதியின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்ததில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி …
Read More

ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சியை வரவேற்கின்றேன் – ஹக்கீம்

Posted by - November 23, 2022
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சியை வரவேற்கின்றேன்.ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
Read More

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக கடத்தல்

Posted by - November 23, 2022
கொழும்பின் அண்மித்த பிரதேசம் ஒன்றில் உள்ள  தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் சிறுநீரகக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் …
Read More

வத்தளை, ஹுணுப்பிட்டிய ரயில் கடவையின் சமிக்ஞை கம்பிகள் திருட்டு!

Posted by - November 23, 2022
வத்தளை, ஹுணுப்பிட்டிய ரயில்  கடவையில் சமிக்ஞை கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் ரயில்வே…
Read More

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை முதல் வழமைக்கு திரும்பும்

Posted by - November 23, 2022
மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை  எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More

2 வருடங்களுக்காவது போராட்டத்தில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளுங்கள்

Posted by - November 23, 2022
போராட்டத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. ஆகவே நாட்டை பற்றி சிந்தித்து குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்காவது போராட்டத்தில்…
Read More

பிணையில் விடுதலையான தேரருக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - November 23, 2022
அனைத்து பல்கலைகழக பிக்குமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ ஸ்ரீதம்ம தேரர் மற்றுமொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More