இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி தலைவர் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை

Posted by - November 26, 2022
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும்…
Read More

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் ஆராய்வு

Posted by - November 26, 2022
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானின் உயர் மட்ட குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை  பாராளுமன்றத்தில் உள்ள…
Read More

50 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - November 26, 2022
அளவுக்கு அதிகமான மதுபான போதல்களை எடுத்துச் சென்ற ஒருவர் (நேற்று) காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிசாரினால்…
Read More

பசிலுக்கு அதிஉயர் பாதுகாப்பு; காரணம் என்ன?

Posted by - November 26, 2022
முன்னாள் பசில் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த…
Read More

தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு

Posted by - November 26, 2022
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் போது வலியுறுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் கட்சிகள்…
Read More

மனிதாபிமான நடவடிக்கை உட்பட நெருக்கடியான தருணங்களில் இந்தியா வழங்கிய உதவியை மறக்க முடியாது

Posted by - November 26, 2022
மனிதாபிமான நடவடிக்கை உட்பட மிக நெருக்கடியான தருணங்களில் இந்தியா வழங்கிய உதவிகளை இலங்கை ஒருபோதும் மறக்காது என பாதுகாப்பு அமைச்சின்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - November 26, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (26) சனிக்கிழமை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக்கட்டணம் திட்டமிட்ட வியாபாரமா? – முஜிபுர் ரஹ்மான் கேள்வி

Posted by - November 26, 2022
ஊழல் மோசடிகளுக்கு எதிராக நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு கடந்த காலத்தில் படிப்பினை வழங்கினாலும் அரசாங்கம் இன்னும் திருந்தவில்லை. அதனால்தான் பசில்…
Read More

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 150 ரூபாவிற்கு மீனவர்களுக்கு வழங்க முடியும் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - November 26, 2022
இலங்கை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை கடற்பரப்பின் மீன் வளங்களை இந்திய…
Read More

திலினி பிரியமாலியிடம் சிறைச்சாலையில் சி.ஐ.டி. விசாரணைக்கு அனுமதி !

Posted by - November 26, 2022
பாரிய பண மோசடி தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் எதிர்வரும் 30 ஆம் திகதி…
Read More