டயனா கமகேவின் கடவுச்சீட்டு – ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

Posted by - December 20, 2022
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இராஜதந்திர கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு…
Read More

பஸ்ஸின் சாரதி திடீர் மாரப்படைப்பினால் மரணம்: கட்டுப்பாட்டை இழந்த பஸ்

Posted by - December 20, 2022
பஸ்ஸின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தான் செலுத்திச் சென்ற பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த பஸ் மதில்…
Read More

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

Posted by - December 20, 2022
10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (டிசெம்பர் 20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன.
Read More

2 மாதங்களுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்

Posted by - December 20, 2022
டிசெம்பர் 18ஆம் திகதியன்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள்…
Read More

சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைப்பு

Posted by - December 20, 2022
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Read More

பிரகீத்திற்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்சாக்கள் எனது சாபத்திலிருந்து விடுபட முடியாது

Posted by - December 20, 2022
பிரகீத்எக்னலிகொடவிற்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்சாக்கள் எனது சாபத்திலிருந்து விடுபட முடியாது என காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி…
Read More

பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் திறக்கப்படமாட்டாது

Posted by - December 20, 2022
இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி, நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு அமைச்சரவை…
Read More

ரகசிய பொலிஸார் எனக் கூறி சோதனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

Posted by - December 20, 2022
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள பூங்கா வீதியில் பொது மக்களிடம் தாங்களை ரகசிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எனக்கூறி…
Read More

சாரதி கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

Posted by - December 20, 2022
சொகுசு காரின் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் பாணந்துறை – இரத்தினபுரி பாதையின் கடகரெல்ல…
Read More