விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட அரகலய செயற்பாட்டாளர் பிணையில் விடுதலை

Posted by - January 5, 2023
விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட அரகலய செயற்பாட்டாளர் ரந்திமல் கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஜனாதிபதி முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும் – ஹக்கீம்

Posted by - January 5, 2023
இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்கின்ற விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வை மிக விரைவில் பெற்றுத்தறுவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக…
Read More

சகல உள்ளூராட்சி மன்றங்களும் உடனடியாக கலைக்கப்பட வேண்டும்

Posted by - January 5, 2023
வேட்புமனு தாக்கலுக்கான தினம் அறிவிக்கப்பட்டவுடனேயே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் சகல உள்ளுராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Read More

சட்டக்கல்லூரி மாணவர்களின் ஆங்கில மொழி விவகாரம் குறித்த இறுதித் தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள்

Posted by - January 5, 2023
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை…
Read More

சந்தேகத்துடனேயே பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - January 5, 2023
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம் என்பதில் சந்தேகத்துடன் தான்  ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம்.
Read More

சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றன – நீலிக மாலவிகே

Posted by - January 5, 2023
சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு  இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றது என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.
Read More

உபாலியின் மகன் பொரளை மெனிங் டவுனில் கைது!

Posted by - January 5, 2023
நாட்டில் பாரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சொத்தி உபாலியின் முதல் மனைவியினது மகன் சஜித் ரந்திக என்பவர் 9 கிராம் ஹெரோயின்…
Read More

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதனை முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நிராகரிப்போம்!

Posted by - January 5, 2023
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினால் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது…
Read More

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Posted by - January 5, 2023
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்திலிருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக பெறுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு…
Read More

கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

Posted by - January 5, 2023
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,சுதந்திர மக்கள் சபை ஆகிய அரசியல் தரப்புக்களுடன் கூட்டணி அமைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More