பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்

Posted by - January 9, 2023
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். இலங்கைக்கு இதுவரையான காலத்துக்குள் 4 பில்லியன் டொலர்…
Read More

ஆணைக்குழுவுக்கு மறைமுகமாக அழுத்தம் பிரயோகிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும்

Posted by - January 9, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானமிக்கது. வடக்கு –  கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் சிறந்த தரப்பினரை தேர்தலில் களமிறக்குவோம்.
Read More

இந்தியாவின் ஒத்துழைப்பு உயர்மட்டத்திலும் வரவேற்கத்தக்கதாவும் உள்ளது

Posted by - January 8, 2023
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போக்குவரத்து துறை மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும்…
Read More

ரணிலுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் கிடையாது

Posted by - January 8, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,எனக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் கிடையாது, கொள்கை ரீதியில் மாத்திரம் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு மைத்திரி பொறுப்புக்கூற வேண்டும்

Posted by - January 8, 2023
அரச தலைவர் என்ற ரீதியில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும்.நான்…
Read More

ஆயுத குழுக்களுடன் தொடர்பு-இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது

Posted by - January 8, 2023
இரு ஆயுத குழுக்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட 10 பேர், பல கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு…
Read More

குருணாகலில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

Posted by - January 8, 2023
குருணாகல், பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றும் நடவடிக்கை இன்று (8) காலை ஆரம்பமாகியுள்ளது.
Read More

இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுக்கலை துறை பாதிப்பு

Posted by - January 8, 2023
இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுசாதன பொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அதன் காரணமாக எதிர்காலத்தில் அழகு கலை…
Read More

மாத்தளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Posted by - January 8, 2023
மாத்தளை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

ஆலய உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவர்கள் கைது

Posted by - January 8, 2023
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்ட ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையாருக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து…
Read More