தொழில்நுட்ப காரணிகளை குறிப்பிட்டு பிரேரணையை பிற்போடகூடாது

Posted by - August 18, 2025
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவங்களுடன் கிழக்கு மாகாண முன்னாள் கட்டளைத் தளபதியான தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண…
Read More

ஒட்டுச்சுட்டான் விவகாரத்தில் இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம்

Posted by - August 18, 2025
ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் இளைஞரது மரணத்துக்கும் மக்களின் காணிகள் அபகறிக்கப்படுவதாகக் கூறப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த சம்பவத்துக்குள் தமிழ், முஸ்லிம்,…
Read More

நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு

Posted by - August 17, 2025
நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்ததை அடுத்து, இன்று (17) மாலை முதல் அவ்வீதியுடனான போக்குவரத்து…
Read More

காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 17, 2025
அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து…
Read More

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

Posted by - August 17, 2025
அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்…
Read More

தனிப்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

Posted by - August 17, 2025
திவுலப்பிட்டிய, துனகஹா பகுதியில் மூன்று பேர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,…
Read More

ஓகஸ்ட் மாதத்தில் 99,000ஐ தாண்டிய சுற்றுலா பயணிகள்

Posted by - August 17, 2025
ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை மொத்தம் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள்…
Read More