தலைக்கவசத்தால் தாக்கி குடும்பஸ்தர் கொலை : கைதான 3 சிறுவர்களும் தடுப்பில்

Posted by - February 16, 2023
மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தினால் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட16 வயதான மாணவர்கள்…
Read More

சப்ரகமுவ பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்

Posted by - February 16, 2023
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 15 ஆம் திகதி புதன்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளதாக…
Read More

விஜயகுமாரதுங்கவின் 35ஆவது சிரார்த்த தினம் சீதுவையில் அனுஷ்டிப்பு

Posted by - February 16, 2023
மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகுமாரதுங்கவின் 35ஆவது சிரார்த்த தினம் இன்று (16) காலை சீதுவையில் அமைந்துள்ள அவரது சமாதியருகில் அனுஷ்டிக்கப்பட்டது.…
Read More

இரு இளைஞர்களை விடுவிக்கக் கோரி வெலிகம பொலிஸ் முன்பாக ஆர்ப்பாட்டம்!

Posted by - February 16, 2023
வெலிகம, கொலேதந்த பிரதேசத்தில் 10 வயது சிறுமி ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வெலிகம பொலிஸாரால் சந்தேகத்தில்…
Read More

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் புதிய செய்தி

Posted by - February 16, 2023
இந்த வாரத்தின் இறுதிக்குள் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குசீட்டுக்கள் கிடைக்கப்பெறவில்லையாயின், அடுத்த வாரம் தபால் மூல வாக்களிப்பு குறித்த தீர்மானத்தை…
Read More

சரக்கு முனையம் ஊடாக சீனாவுக்கு பறந்த கோட்டா

Posted by - February 16, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும்  இன்று (16)  அதிகாலை  சீனாவுக்கு பயணமாகியுள்ளனர்.
Read More

உணவுப் பொருட்களின் விலை 10% அதிகரிப்பு

Posted by - February 16, 2023
வியாழன் (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து பேக்கரி பொருட்கள் மற்றும் பிற…
Read More

தேர்தலுக்கு தாமதமின்றி பிரவேசிக்க வேண்டும்

Posted by - February 16, 2023
நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் பாரதூரமான நெருக்கடிகளை சரியாக மதிப்பீடு செய்து, பொது இணக்கப்பாட்டின் ஊடாக, மக்களின் இறையாண்மை அதிகாரத்தை சரியாக…
Read More

மஸ்கெலியாவில் வன பகுதியில் விஷமிகள் தீ வைப்பு

Posted by - February 16, 2023
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட சின்ன நடு தோட்ட பிரிவில் தொலை தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதியில்…
Read More

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான முறைப்பாடு

Posted by - February 16, 2023
மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப்  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின்…
Read More