அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துங்கள்

Posted by - February 19, 2023
சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும்…
Read More

மறுசீரமைப்புக்களின்றி தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளமுடியாது!

Posted by - February 19, 2023
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கொள்கைகளை இப்போது மறுசீரமைக்காவிட்டால், தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையால் மீளமுடியாது என்றும், ஐந்து வருடங்களின்…
Read More

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

Posted by - February 19, 2023
பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளியிட தயாராகியுள்ளோம்.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிக்குமாறு இலங்கைக்கு பரிந்துரையுங்கள்

Posted by - February 19, 2023
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள், அவர்களுக்கு உதவிசெய்தவர்கள், கட்டளையிடல் அதிகாரத்தின் அடிப்படையில் இத்தாக்குதல்கள் தொடர்பில் நேரடியாகப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்,…
Read More

திருமலையில் அமெரிக்க, இந்திய படைமுகாம் அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தவில்லை

Posted by - February 19, 2023
திருமலையில் அமெரிக்கா, இந்தியாவின் கூட்டிணைவில் படைமுகாம் அமைப்பது தொடர்பில் எவ்விதமான பேச்சுக்களையும் முன்னெடுக்கவில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த…
Read More

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 65 உறுப்பினர்களை நீக்க ஐ.தே.க. தீர்மானம்

Posted by - February 19, 2023
உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 65…
Read More

50 மில்லியனையேனும் வழங்கினால் தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிட முடியும்

Posted by - February 18, 2023
வரவு – செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 50 மில்லியன் ரூபாவேனும் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட தினத்திலிருந்து 5 நாட்களுக்குள்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து – ஜேர்மன் தூதுவர்

Posted by - February 18, 2023
பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கை, இந்திய, மாலைதீவு கடற்பிராந்திய மாசடைவை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வு

Posted by - February 18, 2023
இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு மத்தியிலுள்ள ‘லக்ஷத்வீப்’ என்று அழைக்கப்படும் கடற்பிராந்தியம் மாசடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
Read More