செம்மணி அநியாயங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

Posted by - August 23, 2025
செம்மணியில் இடம்பெற்ற அநியாயங்களும் பாரிய அநியாயமாகும். அதனை யார் செய்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று ஹஜ் கடமையை…
Read More

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறும் !

Posted by - August 23, 2025
தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்கிறோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஊடாக தமிழ் மக்களுக்கு வழங்கிய…
Read More

ரணில் விக்ரமசிங்க கைது முன்கூட்டியே திட்டமிட்டது – ரவூப் ஹக்கீம்

Posted by - August 23, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும். அதனாலே யூடியுப் அலைவரிசையாளர் ரணில் விக்ரமசிங்க…
Read More

நல்லிணக்கமும், அபிவிருத்தியும் நாணங்களின் இரு பக்கங்களை போன்றது

Posted by - August 23, 2025
 வடக்கு  மற்றும் கிழக்கு மக்கள்  அதிகளவில் வாக்களித்து தேசிய மக்கள் சக்தியையே தெரிவு செய்துள்ளனர். அந்த மக்களின் ஆணையை ஏன்…
Read More

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

Posted by - August 23, 2025
காணிகள் விடுவிப்பு,காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும்…
Read More

ரணில் விக்கிரமசிங்கே கைது: ஈழத் தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட வரலாறும் அரசியல் பொறுப்பும்

Posted by - August 22, 2025
2025 ஆகஸ்ட் 22 அன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கொழும்பில் அரசு நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு…
Read More

அரசாங்கம் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல

Posted by - August 22, 2025
அரசாங்கம் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல. அது தொடர்பில் கலந்துரையாடல் என்ற உண்மையை சிங்கள மக்களிடம்…
Read More

கை விலங்கிடப்பட்டு சிறை செல்கிறார் ரணில்

Posted by - August 22, 2025
166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு…
Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

Posted by - August 22, 2025
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார். முன்னாள்…
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் வர்த்தமானியில்

Posted by - August 22, 2025
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார…
Read More