தாதியர் விடுதியில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடியவர் பிடிபட்டார்

Posted by - March 20, 2023
கொழும்பு தேசிய வைத்தியசாலையின்  தாதியர்கள் விடுதிக்குள் புகுந்து  அவர்களின் உள்ளாடைகளை திருடிய சந்தேகத்தில்  வைத்தியசாலை ஊழியர் ஒருவரை பாதுகாப்பு அதிகாரிகள்…
Read More

இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் பலி ; 14 பேர் காயம்

Posted by - March 20, 2023
நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More

பதுளை – பசறையில் 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து : இளம் ஆசிரியர் பலி

Posted by - March 20, 2023
பதுளை- செங்கலடி வீதியின்,  பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள  வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கார் வேகக்…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

Posted by - March 20, 2023
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த தம்பதி ஒன்று இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் மீது கொண்ட அன்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…
Read More

அன்பு செலுத்துவதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல! – துணைவேந்தர் அறிவிப்பு

Posted by - March 20, 2023
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அன்பு செலுத்துவதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்…
Read More

மண்சரிவில் சிக்குண்டவர்கள் மீட்பு

Posted by - March 20, 2023
பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நெடுங்குடியிருப்பொன்றின் மீது நேற்றிரவு மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

துப்பாக்கி திருட்டு தொடர்பில் கைதானவருக்கு எச்.ஐ.வி

Posted by - March 20, 2023
பனாகொட இராணுவ முகாமில் உள்ள காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்டகாலமாக…
Read More