இனவழிப்புக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக விசாரணை ; கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

Posted by - August 24, 2025
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன  அழிப்பு நடவடிக்கைக்கு உள்நாட்டு விசாரணை நீதியை பெற்றுத்தராது எனவே சர்வதேச  விசாரணை…
Read More

மரணதண்டனைக்கைதி சோமரத்ன ராஜபக்‌ஷவுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் சந்திப்பு

Posted by - August 24, 2025
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை…
Read More

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜனாதிபதி செயலணி

Posted by - August 24, 2025
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள…
Read More

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

Posted by - August 24, 2025
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில், சந்தேகநபர் தப்பிச் செல்ல…
Read More

மதவாச்சியில் ரயில் மோதியதில் ஒருவர் பலி

Posted by - August 24, 2025
மதவாச்சியில் உள்ள யகாவெவ ரயில் கேட் அருகே கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையிலேயே…
Read More

இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம்!

Posted by - August 24, 2025
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின்…
Read More

51 பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

Posted by - August 24, 2025
51 பொலிஸ் பரிசோதகர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். போட்டி பரீட்சையின் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் 25…
Read More

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

Posted by - August 24, 2025
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
Read More

நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள்

Posted by - August 24, 2025
நாடு முழுவதிலும் நாளை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல…
Read More