ஜனாதிபதி தலைமையில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் குழு கூட்டம் இன்று

Posted by - April 24, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்  குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.…
Read More

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் – விசாரணையில் வெளியான தகவல்

Posted by - April 24, 2023
மத்துகம – குருதிப்பிட்ட பிரதேசத்தில் இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More

மேல் மாகாணத்துக்கு மாத்திரம் இறக்குமதி முட்டைகள்

Posted by - April 24, 2023
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக…
Read More

இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

Posted by - April 24, 2023
நாவுல –மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

அம்பாந்தோட்டை கடற்பரப்பில் நில நடுக்கம் !

Posted by - April 24, 2023
அம்பாந்தோட்டையில் இன்று அதிகாலை 4.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Read More

கட்சி யாப்பிற்கமையவே பீரிஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார்

Posted by - April 23, 2023
பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பிற்கமையவே தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார்.
Read More

நெல் விவசாயிகளுக்கு உரக் கொள்வனவுக்காக நிதி மானியம்

Posted by - April 23, 2023
நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதி மானியம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர்…
Read More

இரத்தினபுரியில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவி உயிரிழப்பு!

Posted by - April 23, 2023
இரத்தினபுரியில் புதிதாக அமைக்கப்பட்ட பலாவெல பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட ரம்புக்கந்த தோட்டத்தில் பாடசாலை மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில்…
Read More

போலி யாப்பினை முன்னிலைப்படுத்தி பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளர் தெரிவு

Posted by - April 23, 2023
போலி யாப்பினை முன்னிலைப்படுத்தி பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்கு அடிபணிவதற்காக பொதுஜன பெரமுன கட்சியின்…
Read More

அரசியல் செயற்பாடுகளில் பேராயரின் தலையீடு பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது

Posted by - April 23, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அரசியல் செயற்பாடுகளில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலையிடுவது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.…
Read More