பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 22 அரசியல் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் நீதி இராஜாங்க அமைச்சர்

Posted by - May 23, 2023
யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே  தற்போது சிறைகளில் உள்ளனர்.…
Read More

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளைப் பயன்படுத்துவோம்

Posted by - May 23, 2023
தனிப்பட்ட அரசியல் நிகழச்சி நிரலை செயற்படுத்துவதற்காக பொறுப்பு கூற வேண்டிய அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள இடமளிக்க முடியாது.
Read More

தங்கத்துடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும்

Posted by - May 23, 2023
3 கிலோ தங்கத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் முறையாக விசாரணை மேற்கொண்டு சட்டத்தை நிலைநாட்ட…
Read More

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரசாயனக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்கிறார் சரத் வீரசேகர

Posted by - May 23, 2023
இறுதி கட்ட யுத்தத்தின் போது இரசாயன குண்டு தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை. மூன்று இலட்சம் தமிழர்களை விடுதலை புலிகள் அமைப்பு பணய…
Read More

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும்

Posted by - May 23, 2023
கொழும்பு கொட்டா வீதியில் வீடொன்றில் பணிபுரிந்துவந்த பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
Read More

அலி சப்ரி எம்.பி 3 கிலோகிராம் தங்கத்துடன் கைது

Posted by - May 23, 2023
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம், சுமார் 3 கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது!

Posted by - May 23, 2023
நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும்  மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும்…
Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கான அரசியல் நியமனங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்!

Posted by - May 23, 2023
பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசியல் நியமனங்களை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.
Read More

ஜூலை முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய மின்சாரக் கட்டணங்கள் : விபரங்கள் ஜூன் 30 இல் அறிவிப்பு

Posted by - May 23, 2023
ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வெளிப்படைத்தன்மை வாய்ந்த சுயாதீன விசாரணை அவசியம்

Posted by - May 23, 2023
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய…
Read More