பிணைக்கு பின்னர் ரணில் தொலைபேசியில் தொடர்புகொண்ட முதல் நபர்

Posted by - August 29, 2025
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பிணை வழங்கப்பட்ட பின்னர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்…
Read More

மத்திய வங்கியின் கடமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த முடிவு

Posted by - August 29, 2025
இலங்கை மத்திய வங்கியின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் பிரதேச மட்டத்தில் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துவோம். அது நாட்டின் நிதி நிலைமையின்…
Read More

தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!

Posted by - August 29, 2025
களுத்துறையில் தர்கா நகரில் வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம…
Read More

அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

Posted by - August 29, 2025
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31…
Read More

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க!

Posted by - August 29, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை…
Read More

பிணை மனு நிராகரிப்பு: சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 29, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரது பிணை மனுவை…
Read More

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - August 29, 2025
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத்…
Read More

அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில்

Posted by - August 29, 2025
நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது

Posted by - August 29, 2025
கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல்…
Read More