மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

Posted by - May 31, 2023
தாங்கள் விரும்பிய மதமொன்றை பின்பற்றி ஒழுகுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கின்றபோதும் ஏனையவர்களின் மதங்களை அகெளரவப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. மத…
Read More

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

Posted by - May 31, 2023
கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,கிழக்கு…
Read More

ஆலோசனையுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்

Posted by - May 31, 2023
வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொண்டுள்ள போது ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More

மருந்துகளின் விலைகளையும் மிக விரைவாக குறைக்க நடவடிக்கை

Posted by - May 31, 2023
டொலரின் பெறுமதி குறைவடைந்து வருகின்றமைக்கு சமாந்தரமாக மருந்துகளின் விலைகளையும் மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More

பழைய முறைமையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை

Posted by - May 31, 2023
மாகாணசபைத் தேர்தலை பழயை முறைமையின் கீழ் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
Read More

மலையக மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் – கித்து சர அமைப்பு

Posted by - May 31, 2023
இலங்கைக்கு மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு இந்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இருப்பினும் கடந்த கால அரசாங்கங்கள் அம்மக்களுக்கு…
Read More

மதவாச்சியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

Posted by - May 31, 2023
மதவாச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடாஹல்மில்லேவ கிராமத்தினை சேர்ந்த விவசாயி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில்…
Read More

நாமலுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவிருக்கிறதா?

Posted by - May 30, 2023
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எவ்வித  போட்டியுமில்லை.  ஜனாதிபதி சிறப்பாக செயல்படுகிறார். நாட்டு…
Read More

மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் காலமானார்

Posted by - May 30, 2023
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (30)  காலமானார்.
Read More

புல்மோட்டை கனிம கைத்தொழில் நகரமாகவும் மூதூர் பசுமை சக்தி நகரமாகவும் அபிவிருத்தி செய்யப்படும்

Posted by - May 30, 2023
கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை தயாரிக்கும் போது சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம்…
Read More