இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளிற்கு கனடா தமிழர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும்

Posted by - June 27, 2023
இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான…
Read More

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி ; 7 பேர் கைது

Posted by - June 27, 2023
கனடா மற்றும் ஓமானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடி செய்த 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

சிவில் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவுக்கு பிணை!

Posted by - June 27, 2023
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
Read More

500 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி

Posted by - June 27, 2023
அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக…
Read More

காதலி உயிரிழந்த சோகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்

Posted by - June 27, 2023
காதலி உயிரிழந்த சில நாட்களின் பின்னர் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
Read More

காலி முகத்திடலில் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் யாசகர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்!

Posted by - June 27, 2023
 காலி முகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டை  தியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள்,…
Read More

இரத்தினபுரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 6 பேரின் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

Posted by - June 27, 2023
வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இரத்தினபுரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர்  சுதத்  திஸாநாயக்க  உள்ளிட்ட 6…
Read More

சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான விதிகள் கடுமையாக்கப்படும்

Posted by - June 27, 2023
சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகள் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடு திரும்பாமல் இருப்பதை குறைக்கும் வகையில் விதிகள்…
Read More

செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்

Posted by - June 27, 2023
2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

மீண்டும் நாட்டிலிருந்து வெளியேறும் கோட்டாபய ராஜபக்ச!

Posted by - June 27, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாகத்…
Read More