சீதுவையில் பயணப் பொதியொன்றிலிருந்து சடலம் மீட்பு

Posted by - September 16, 2023
பயணப் பொதியொன்றில் இருந்து சடலமொன்றை பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) மீட்டுள்ளனர். சீதுவை தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பொதியொன்றில் இருந்து…
Read More

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ஜனாதிபதி ரணிலுக்கு உள்ளது!

Posted by - September 16, 2023
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே  தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார்.
Read More

கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்!

Posted by - September 15, 2023
கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே…
Read More

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகிறார் ஸ்ரீ சந்தோஷ் ஜா

Posted by - September 15, 2023
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக, அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

8 மாத காலத்துக்குள் பொருளாதாரம் 11.5 சதவீதத்தால் சுருக்கமடைந்துள்ளது

Posted by - September 15, 2023
வெளிநாட்டு கடன்கள் திருப்பி செலுத்தாமலே எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
Read More

பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - September 15, 2023
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான…
Read More

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் சனல் 4 வின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு

Posted by - September 15, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
Read More

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி

Posted by - September 15, 2023
பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று…
Read More

ஜப்பான் கணவர் இலங்கை பொலிஸில் செய்த முறைப்பாடு!

Posted by - September 15, 2023
இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக…
Read More

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு !!

Posted by - September 15, 2023
சுகாதார துறையில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த…
Read More