தலையில் மரக்கிளை விழுந்ததில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

Posted by - September 17, 2023
உந்துருளியின் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை விழுந்ததில் அந்த மாணவி உயிரிழந்துள்ளார். தலவாக்கலை – தவலந்தன்ன…
Read More

ஹாலி – எல பகுதியில் விபத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயம்

Posted by - September 17, 2023
ஹாலி – எல பிரதேச செயலகத்துக்கு முன்பாக வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
Read More

சனல் 4க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார் விஜயதாச ராஜபக்ச

Posted by - September 17, 2023
சனல் 4க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் அதற்கான பல வழிமுறைகள் உள்ளன என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச…
Read More

15 மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த ஆசிரியர் கைது!

Posted by - September 17, 2023
ஓபநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்தார்…
Read More

தயாசிறிக்கு உயிர் அச்சுறுத்தல்?

Posted by - September 17, 2023
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமையை அடுத்து தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற…
Read More

ஜெனிவாவில் சுகாதாரத்துறை மீதான குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை

Posted by - September 17, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட இதர சர்வதேச ஸ்தாபனங்களிடத்தில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்களை மையப்படுத்தி…
Read More

பந்துல இந்திய நிறுவனத்திடம் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றமை உண்மை

Posted by - September 17, 2023
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்திய நிறுவனத்திடம் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றார் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் என்னிடம்…
Read More

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை : அடுத்த வார இறுதிக்குள் முழு அறிக்கை

Posted by - September 17, 2023
யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அடுத்த வார இறுதிக்குள் முழுமையான அறிக்கை தனக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய…
Read More

கட்டுகஸ்தோட்டை பகுதியில் நபரொருவர் படுகொலை!

Posted by - September 16, 2023
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர அடிபார பகுதியில் இன்று (16) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More