மாரடைப்பால் இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரிப்பு – கொழும்பு மரண விசாரணை அதிகாரி

Posted by - September 20, 2023
மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி…
Read More

உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளை விளக்கம் !

Posted by - September 20, 2023
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளை (2வியாழக்கிழமை) விளக்கமளிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று…
Read More

கொழும்பை நெருங்கும் சீனாவின் உளவுக் கப்பல் – இந்தியாவின் அடுத்த நகர்வு!

Posted by - September 20, 2023
ஷி யான் 6 எனும் சீனாவின் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் போதைப்பொருள்!

Posted by - September 20, 2023
16 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருள் ஒருகொடவத்த கொள்கலன் முனையத்தில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் பொதி 1 கிலோ…
Read More

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Posted by - September 20, 2023
லங்கா சதொச நிறுவனத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள…
Read More

கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது

Posted by - September 20, 2023
பொரளை மற்றும் கலபிடமடை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக…
Read More

குவைட்டில் நிர்க்கதியாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Posted by - September 20, 2023
நாடு திரும்ப முடியாத நிலையில் நீண்டகாலமாக குவைட்டில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் நேற்று நாட்டை வந்தடைந்தனர். தற்காலிக விமான அனுமதி…
Read More

இலங்கை வரவுள்ளார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன்!

Posted by - September 20, 2023
கொழும்பு துறைமுக நகரம், டுபாய், அபுதாபி நாடுகளின் முதலீட்டாளர்களுக்காக உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.…
Read More

இலங்கை – மெட்டா நிறுவனம் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த அவதானம்

Posted by - September 20, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர்.நிக் கிளெக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று…
Read More

ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் இடையில் சந்திப்பு

Posted by - September 20, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. தெற்காசிய பிராந்தியத்தின்…
Read More