ஜனாதிபதி – பொதுநலவாய செயலாளர் நாயகம் சந்திப்பு

Posted by - September 21, 2023
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா…
Read More

ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - September 21, 2023
சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுச்…
Read More

பசறை, தொலம்பவத்த பகுதியில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Posted by - September 21, 2023
பசறை, தொலம்பவத்த பகுதியில் புதையல் தோண்டிய போது சந்தேகத்தின் பேரில் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட  7…
Read More

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் !

Posted by - September 21, 2023
ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில்…
Read More

பதுளை வைத்தியசாலையில் 2022 இல் 40 சதவீதமானோர் மாரடைப்பால் உயிரிழப்பு

Posted by - September 21, 2023
கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் பதுளை போதனா வைத்தியசாலையில் 40 சதவீதமானவர்கள் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள்…
Read More

காட்டு யானைகளால் தாக்கப்பட்ட பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிளும்

Posted by - September 21, 2023
கந்தளாய்  தியபொத பொலிஸ்  நிலையப்  பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர்  காட்டு  யானைகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
Read More

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்

Posted by - September 21, 2023
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது நேற்று புதன்கிழமை (20) தலைக் கவசத்தால் தாக்குதல்…
Read More

குளியாப்பிட்டியவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 21, 2023
குளியாப்பிட்டிய பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று வியாழக்கிழமை (21) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

மைத்திரியின் கடிதத்திற்கு தடை உத்தரவு

Posted by - September 21, 2023
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்  தயாசிறியிடம் விளக்கம் கோரி கட்சியின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நிறைவேற்றுவதற்கு கொழும்பு…
Read More

ஓய்வுபெற்ற பெண் இராணுவ வீராங்கனையை டுபாயில் விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி: கைதான பெண் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

Posted by - September 21, 2023
இலங்கை மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையில் செயற்படும் மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர் தம்புத்தேகமவில் வைத்து ஆட்கடத்தல்…
Read More