மருந்து கொள்வனவு தொடர்பில் ஆராயும் உப குழு முதல் முறையாக புதன்கிழமை கூடுகிறது

Posted by - September 25, 2023
மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துக் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக பொதுக் கணக்குக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு எதிர்வரும்…
Read More

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை இலங்கை செலுத்தியது

Posted by - September 25, 2023
பங்களாதேஷிடம் இருந்து பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தியுள்ளது.பங்களாதேஷ் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்…
Read More

கடற்கரையில் சிசுவின் சடலம் மீட்பு

Posted by - September 25, 2023
முத்துபந்திய கடற்கரையில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (24) மாலை சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரசவித்தின்…
Read More

பல்பொருள் அங்காடிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

Posted by - September 25, 2023
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட எந்த ஒரு விற்பனை நிலையங்களிலும் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்கள் நடந்தால், பாதுகாப்பு…
Read More

நீரில் மூழ்கி வௌிநாட்டு யுவதி உயிரிழப்பு

Posted by - September 25, 2023
தங்காலை மாரகொல்லியா, மெங்கோபீச் பகுதியில் கடலில் ஆபத்தான பகுதியில் நேற்று (24) மாலை நீராட சென்ற வெளிநாட்டு யுவதியும் அவரது…
Read More

சச்சித்ர சேனாநாயக்கவிற்கு பிணை

Posted by - September 25, 2023
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…
Read More

பெருமளவான போதைப்பொருளுடன் வௌிநாட்டு பிரஜை கைது

Posted by - September 25, 2023
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) பிற்பகல்…
Read More

நாணய நிதியம், விக்கிரமசிங்கவுக்கிடையில் நாளை பேச்சுவார்த்தை

Posted by - September 25, 2023
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை நிறைவு செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு…
Read More

உண்மைகளை மறைப்பதற்கு மக்களின் குரலை ஒடுக்க முற்படாதீர்கள்

Posted by - September 25, 2023
நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் மக்கள் பேசுவதை தடுப்பதற்காக அவர்களின் குரலை ஒடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்ட…
Read More

51 வயது நபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு !

Posted by - September 25, 2023
51வயதுடை ஆணொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – மயாலங்காடு, ஏழாலை பகுதியில் வசித்து வந்த ஆறுமுகம் துரைராசா…
Read More