தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்

Posted by - September 29, 2023
நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை…
Read More

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமியற்றுவது பிரச்சினைக்குரியது

Posted by - September 29, 2023
சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமியற்றுவது பிரச்சினைக்குரியது.பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு.என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் முரண்பாடுகள்…
Read More

பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணமாகும்

Posted by - September 29, 2023
ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு  தேவையாகும்.
Read More

சட்டங்களைத் தயாரிப்பதற்கு சகல தரப்பினரதும் பரந்துபட்ட ஆலோசனைகள் இன்றியமையாதது!

Posted by - September 29, 2023
வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலும் சட்டங்களை வடிவமைப்பதற்கு சகல தரப்பினருடனும் விரிவான…
Read More

நாணய நிதியத்தின் நிபந்தனையை செயற்படுத்தினால் ஊழலை தடுக்கலாம்

Posted by - September 29, 2023
அரச கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை.
Read More

500 மில்லியன் கோரி அமைச்சர் விஜேதாச கீர்த்தி ரத்நாயக்கவுக்கு கடிதம்

Posted by - September 29, 2023
சமூக ஊடக செயற்பாட்டாளர் கீர்த்த ரத்நாயக்கவினால் பராமரிக்கப்பட்டுவரும் கீர்த்தி ரத்நாயக்க நெஷனல் எலட் என்ற சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தியால்…
Read More

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு என்கிறார் அனுப பஸ்குவல்

Posted by - September 29, 2023
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு. நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
Read More

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – மலையக மக்கள் முன்னணி சந்திப்பு

Posted by - September 28, 2023
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (28)…
Read More

விடுதலையான பின் மௌனம் களைத்த தனுஷ்க!

Posted by - September 28, 2023
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த இலங்கை  கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இன்று விடுதலை…
Read More

ரயில் விபத்து – ஒருவர் பலி!

Posted by - September 28, 2023
புத்தளம் – ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆராச்சிக்கட்டுவ ரயில் நிலையத்திற்கு…
Read More