தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தீர்மானத்துக்கு ஆட்சேபனை

Posted by - October 7, 2023
தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட அரசியலமைப்புக்கு முரணான தீர்மானத்துக்கு கோப் குழு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
Read More

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து ; பெண் பலி

Posted by - October 7, 2023
புத்தளம் மனத்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Read More

அதிபர் ஆசிரியர்கள் கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - October 7, 2023
அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி இம் மாதம் ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பு மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னாள்…
Read More

தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

Posted by - October 7, 2023
ஒருகொடவத்த பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு…
Read More

3 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு பதவி உயர்வு!

Posted by - October 7, 2023
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு…
Read More

மாத்தறையில் 600 இராணுவத்தினர் குவிப்பு!

Posted by - October 7, 2023
மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் 600 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளது. மாத்தறை…
Read More

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - October 7, 2023
2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு

Posted by - October 7, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன்…
Read More

முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக்கொலை!

Posted by - October 7, 2023
பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஹங்வெல்லவில், பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர…
Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: இடைக்கால தடை விதிக்க எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை

Posted by - October 7, 2023
கடந்த 30வருடமாக இயங்கிய ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட பிரதேச செயலகத்தினை செயற்படவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையினை விதிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி…
Read More