கம்பஹா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய நபரை சூழ்ந்து தாக்கிய பயணிகள்!

Posted by - October 8, 2023
கம்பஹா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதிக்கும் உத்தியோகத்தரை தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவரை,  பெண்கள் உள்ளிட்ட பயணிகள் தாக்கியதில் சிறு…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி கத்தோலிக்க ஆயர் பேரவையை சந்திக்கவில்லை

Posted by - October 8, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கத்தோலிக்க ஆயர் பேரவையை சந்திக்கவில்லை. என்னுடன் தனிப்பட்ட ரீதியில்…
Read More

பதுளுஓயாவில் வீழ்ந்த கார்: வெள்ளத்தில் நீந்தித் தப்பிய சாரதி!

Posted by - October 8, 2023
பதுளை பண்டாரவளை – பிரதான வீதியில் உடுவர 5 நில்போவில பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பதுளு…
Read More

ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகரின் தங்கமாலை அபகரிப்பு!

Posted by - October 8, 2023
கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கழுத்தில்  காணப்பட்ட தங்கமாலையை ரண்மலைகொடுவ…
Read More

பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு

Posted by - October 8, 2023
சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென்…
Read More

அரச துறையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது

Posted by - October 8, 2023
எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என…
Read More

இன, மத பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- ஜனாதிபதி

Posted by - October 8, 2023
இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில்…
Read More

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் சிக்கி 1733 பேர் உயிரிழப்பு!

Posted by - October 8, 2023
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த விபத்துகளில் சிக்கி ஆயிரத்து…
Read More

ஹப்புத்தளை – வெல்லவாய வீதி, வியாரகல பகுதியில் மண்சரிவு

Posted by - October 8, 2023
பெரகலை ஊடான ஹப்புத்தளை – வெல்லவாய வீதி வியாரகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால், அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக…
Read More

இரட்டை கொலை உள்ளிட்ட 4 கொலைகள் பதிவு

Posted by - October 8, 2023
எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகமுவ பகுதியில் இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கொலைகள் நேற்று (07) காலை…
Read More