பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலம்

Posted by - October 9, 2023
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைப்பதற்கும்…
Read More

மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் மீது மணல் வியாபாரி உட்பட சிலர் தாக்குதல்!

Posted by - October 9, 2023
மதுரங்குளி, முக்குதொடுவா பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரை மணல் வர்த்தகர் உட்பட சிலர் கொடூரமாக தாக்கியுள்ளதாக…
Read More

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசிலின் அறிவிப்பு !

Posted by - October 9, 2023
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம்…
Read More

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

Posted by - October 9, 2023
வீதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் வீதியெங்கும் கடமையில் ஈடுபடும் போக்குவரத்துப் பொலிஸாரின் பாதுகாப்பை கருத்திற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட…
Read More

தனியார் பேருந்து உரிமையாளர்களின் திடீர் தீர்மானம்

Posted by - October 9, 2023
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகை சோதனையில்  இருந்து விலகவுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்…
Read More

நீருக்கடியில் போட்டி – பரிதாபமாக பறிபோன உயிர்

Posted by - October 9, 2023
பாதுக்கை மாவத்தகம பிரதேசத்தில் நீர் நிரம்பிய குழி ஒன்றில் நீருக்கடியில் போட்டியொன்றை நடத்தியவர்களுக்கிடையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பாதுக்கை…
Read More

நீதித்துறையின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தின் முன் சட்டத்தரணிகள் போராட்டம்

Posted by - October 9, 2023
நீதிபதிகளினதும் நீதித்துறையினதும் கௌரவத்தையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (9) கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு…
Read More

தொடர்ந்தும் ஆட்சியாளர்கள் நாட்டை தாரைவார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்

Posted by - October 9, 2023
ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் நாட்டை தாரைவார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை தடுக்க மக்களுடன் இணைந்து பணியாற்ற போவதாகவும் மிஹிந்தலை மகா…
Read More

மீகொட பொருளாதார மத்திய நிலைய வர்த்தகரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி தாக்கி 45 இலட்சம் ரூபா கொள்ளை!

Posted by - October 9, 2023
மீகொட  பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள  தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடு நோக்கிச் சென்ற வர்த்தகர் ஒருர் மீது…
Read More

மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த முதலை அச்சத்துடன் வாழும் மக்கள்

Posted by - October 9, 2023
அம்பலாங்கொடை, மாதம்பை ஆற்றில் அண்மைய நாட்களாக  முதலை நடமாடுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த முதலை தற்போது அம்பலாங்கொடை உரவத்த…
Read More