ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் கைது!

Posted by - October 13, 2023
கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மீதான அரசின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Posted by - October 13, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட…
Read More

சுகாதாரத் துறையினது துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம்

Posted by - October 13, 2023
நாட்டின் சுகாதாரத் துறையின் துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை…
Read More

வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்தினுள் இந்து சமுத்திரத்தின் பங்களிப்பு முக்கியமானது

Posted by - October 13, 2023
ஆரம்ப காலம் முதலே சிறப்புமிக்க கேந்திர நிலையமாக விளங்கும் இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும்,…
Read More

அம்பலாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பணத்தைக் கொள்ளையடித்த தம்பதியினர் கைது

Posted by - October 13, 2023
அம்பலாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் இரும்புப் பணப்பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் திருமணமான தம்பதியினர் கைது…
Read More

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது!

Posted by - October 13, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.
Read More

கூட்டு பொருளாதார சபையை அமைக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை முன்மொழிவு

Posted by - October 12, 2023
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கூட்டு பொருளாதார சபையை அமைக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம்…
Read More

மலையக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - October 12, 2023
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும்…
Read More

வெள்ளரிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 02 பேர் கைது

Posted by - October 12, 2023
கல்பிட்டி கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, திங்கட்கிழமை (10) திகதி சட்டவிரோதமான…
Read More